.இந்நூலாசிரியர்கள் திராவிட மறுமலர்ச்சி மாமன்றத்தின் வெளியீடான ‘அண்ணா அறிவாலயம் இதழில் இந்த நாலின் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிடுமாறு எழுதி வந்தனர் என்பதை நாடறியும், அந்த , கட்டுரைகளைப் படி போதே தமது பாராட்டினைத் தெரிவித்தோர் பலராவர். இந்தக் கருத்துக் கருவூலத்தைத் திராவிட இயக்க ஆர்வலர்கள் மட்டுமின்றித் தமிழ்நாட்டு இளைஞர் ஒவ்வொருவரும் படித்தறிந்து பயன் கொள்ள வேண்டும் என்பது என்ன அவர். திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணித் தோழர்கட்கு சமூக நீதி நிலை நாட்டுவதற்கும் அதை விழ்த்த நினைக்கும் சூது மதியினருக்குப் பாடம் புகட்டுவதற்கும் ஏற்ற படைக்கலன் இந்த ஏடு. இந்த நல்ல முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பேராசிரியர்கள் இருவரும் வாழ்க்கைத் துணைவர்களாக அமைந்து தமிழ்ச், காதலில் திளைத்து சமூக நீதியை நிலைநாட்டும் ஆர்வத்தினராய்த் திராவிடர் இயக்கத்தின் குறிக்கோள் வெற்றியில் நாட்டங்கொண்டு ஒல்லும் வகையால் நாளும் நமது சிந்தனைத் திறனையும், செயலாற்றலையும் அதற்காக வழங்கி வருபவர்கள் என்பது எனக்குப் பேருவகையாவது
![தயாரிப்பு படத்திற்காக காத்திருக்கிறது](https://lemuriaenterprises.com/wp-content/uploads/2022/08/Place-600x600.png)
சமூக நீதி
₹330.00
SKU:
10646
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 448 |
எடை | 600 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 448 |
எடை | 600 |
மொழி |
“சமூக நீதி” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
வழி (உரை 2)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹70.00 பெட்டகத்தில் சேர் -
முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹80.00 பெட்டகத்தில் சேர் -
முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹80.00 பெட்டகத்தில் சேர் -
தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹795.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.