கிரேம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் இன்னொரு பரிணாமம் தான் இந்த புத்தகம். கிரைம் மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட நாவல்களையும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் ராஜேஷ்குமார், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவையான பதில்களை அளித்துள்ளார்.
ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் நீங்கள் படித்து முடிக்கும் போது உங்களுடைய உதடுகளில் புன்னகை ஒன்று உதிப்பது உறுதி.
பெரும்பாலான கேள்வி பதில்கள், நமது வாழ்க்கையோடு தொடர்புடையவை என்பதால் அவை பயனுள்ளதாக இருப்பது இந்தப் புத்தகத்தின் இன்னொரு ப்ளஸ் பாய்ண்ட்.
ராஜேஷ் குமார் கேல்வி பதில்கள் – ராஜேஷ் குமார் – ஆர்கே பதிப்பகம் – நாவல்