1500க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர் – எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே...!
உங்கள் கைகளில் இப்போது இடம் பிடித்துள்ளது “சார்..! ஒரு சந்தேகம்” வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கேட்ட, பல அரிய அறிவியல் கேள்விகளுக்கு எளிய முறையில் புரியும் வகையில் பதில்கள் சிறப்பாகக் கொடுக்க முடிந்ததில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன்.
இந்த அறிவியல் புத்தகம், இறக்கு எடை காகிதத்தில் 475 பக்கங்கள் கொண்டது.
இது வெறும் புத்தகம் அல்ல…. கண்ணுக்கும் கைக்கும் ஆன பாலம்...!
“சார்... ஒரு சந்ேதகம்!” – ராஜேஷ் குமார் – ஆர்.கே பதிப்பகம் – நாவல்