இராஜேஸ்வரி பால சுப்பிரமணியம். லண்டனில் அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழில் இலக்கியம் படைப்பவர்.பல தரப்பட்ட பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். இலங்கையில் இரு சாகித்ய அகாடமி விருதுகள் உட்பட இந்தியாவிலும் பல விருதுகளைப் பெற்றவர். மானுட மருத்துவத்தில் முதுகலைப் பட்டம், திரைப்படத்துறை எனப் பல மேற்படிப்புக்களை லண்டனில் முடித்தவர். இவரின் படைப்புகள் கலாநிதி பட்ட ஆய்வு தொடங்கி பல ஆய்வுகளுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு மனித உரிமைப் போராளி பேச்சாளர். மூன்று மகன்களின் தாயார். இவரின் 'தில்லை ஆற்றங்கரை நாவல் ஆங்கிலத்திலும் பனிபெய்யும் இரவுகள்,' என்ற நாவல் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் ஒரு சிறுகதை பிரான்ஸ் மொழியிலும் வந்தன.இவர் ஆங்கிலத்திலும் கதைகளும் கவிதைகளையும் எழுதியவர்.
சித்திரத்தில் பெண்ணெழுதி
₹280.00
SKU:
9532
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2022 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2022 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
மொழி |
“சித்திரத்தில் பெண்ணெழுதி” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
துருக்கிய இலக்கியம் பாகம்-1
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹0.00 பெட்டகத்தில் சேர் -
மெய் (உண்மையும் உருபொருளும்)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹60.00 பெட்டகத்தில் சேர் -
தமிழ் இலக்கிய வரலாறு
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹250.00 பெட்டகத்தில் சேர் -
நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹360.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.