பதினெழு முறை இந்தியாவுக்குத் தொடர்ந்து படையெடுத்ததுப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சுல்தான் கஜினியில் ஆரம்பித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்ட கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை நிகழ்ந்த சம்பவங்கள், வாழ்ந்த மன்னர்களை நெருக்கமாக விவரிக்கும் இந்தச் சுவையான வரலாறு ஜூனியர் விகடனில் ஐம்பது மூன்று வாரங்கள் தொடராக வெளிவந்தபோது, லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்போடும் சிலிர்ப்போம்.
மதன் எழுதிய இந்த வரலாற்றுத் தொடர் முடிந்தபோது 'அட்டா! முடிந்துவிட்டதே... தொடரக்கூடாதா...?' என்று நினைத்தவர்களே அதிகம்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.