நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சி சிதைந்து வரும் இன்றய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அணிலாடும் முன்றில்
₹200.00
SKU:
9614
பங்கு இல்லை
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
மொழி | |
பக்கங்கள் | 144 |
வெளியீடு | |
எடை | 200 கிராம் |
பங்கு இல்லை
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
மொழி | |
பக்கங்கள் | 144 |
வெளியீடு | |
எடை | 200 கிராம் |
“அணிலாடும் முன்றில்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
உயிர் வலித்ததா தோழர் / UYIR VALITHADHA THOLAR
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹50.00 பெட்டகத்தில் சேர் -
இவர்களும் தெய்வமாக்கப்படலாம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹100.00 பெட்டகத்தில் சேர் -
எண்பதுகளின் தமிழ் சினிமா
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹150.00 பெட்டகத்தில் சேர் -
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹180.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.