கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாரா வாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள்தான். அஞ்ஞாடி….தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல்…. பூமணியின் மொழிக் கட்டுப்பாடு. பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் ‘சொகமாக’- நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது- நாவலை வாசித்துக் கொண்டே போகலாம். இதுதான் மொழிக்கு, பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை. ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்ப இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது.
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 1066 |
எடை | 1400 |
மொழி |
“அஞ்ஞாடி…” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
பொய்… பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை! – ஒரே ஒரு நாள் (இரு நாவல்களின் தொகுப்பு )
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹170.00 பெட்டகத்தில் சேர் -
ஐந்தாம் பிறை – அடுத்த இலக்கு (இரு நாவல்கள் சேர்த்து)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹220.00 பெட்டகத்தில் சேர் -
விவேக் ரூபலா விஷ்ணு அதிரடி துப்பறியும் நாவல்கள் தொகுதி – 1
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹370.00 பெட்டகத்தில் சேர் -
“சார்... ஒரு சந்தேகம்!”
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹395.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.