“கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார வட்டத்துக்குள் முதன்முதலில் வந்த தமிழ்ப் புலமையின் சுவடுகளைத் தேடிச் செல்கிறது இந்த ஆய்வு. ஆங்கிலேயர்களின் இந்திய அறிவாராய்ச்சியில் தமிழும் கவனம் பெற்றது நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி என்னும் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியால்தான் . இவர்தான் திருக்குறளை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர். அதிகம் பேசப்படாத இந்த அதிகாரியின் வாழ்க்கையையும், புலமைச் செயல்பாடுகளையும் இந்த ஆய்வு பதிவுசெய்கிறது. காலனிய வட்டத்துக்குள் தமிழ்ப் புலமை எப்படி அதிகாரச் சொல்லாடலாக நிலைபெற்றது என்பதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.”
அதிகாரமும் தமிழ்ப் புலமையும்
₹280.00
SKU:
10732
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2019 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 216 |
எடை | 300 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2019 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 216 |
எடை | 300 |
மொழி |
“அதிகாரமும் தமிழ்ப் புலமையும்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஒலைச்சுவடி வடிவில்)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹120.00 பெட்டகத்தில் சேர் -
தமிழ் இலக்கிய வரலாறு
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹250.00 பெட்டகத்தில் சேர் -
மொழியாகிய தமிழ் காலனியம் நிகழ்த்திய உரையாடல்கள்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹450.00 பெட்டகத்தில் சேர் -
அரபு இலக்கியம் பாகம் -1
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹500.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.