காந்தியைப் பற்றி மிக விரிவாக எழுதிய புத்தகம் ஆகும். தூய்மை, துப்புரவு என்று காந்தியின் அனைத்து விஷயங்களையும் எழுதி செல்கிறார் ஆசிரியர்.
அவர் எப்படி
உலக மக்களின்
உள்ளங்களையெல்லாம்
கொள்ளையடித்தார்..!
தேசம், மதம்,மொழி, இனம்
கடந்து மனிதர்களால்
நேசிக்கப்பட்டார்,
மதிக்கப்பட்டார் என்பதற்கு
அவரது வாழ்வியல்
அணுகுமுறைகளே
காரணங்களாகின்றன,
சுருக்கமாகச் சொல்ல
வேண்டும்,”அவர்
என்ன சொன்னார்
கொண்டல்ல, எப்படி
வாழ்ந்தார்
கொண்டே அவர் உலகை
வெற்றிகொண்டார்
காந்தியின் வல்வியல் அறம் – காந்தியம் – சாவித்திரி கண்ணன் – காக்கை கூடு