பாதாள அறை திறக்கப்பட்டது.
மயில், பட்டாம்பூச்சி, பச்சைக்கிளி, தட்டாம்பூச்சி, குளவிக்கூட்டம் எல்லாரும் மெதுவாக உள்ளே சென்றார்கள். பட்டாம்பூச்சி, கமண்டலத் தண்ணீர் இருக்கும் இடத்தை கூறியது. பச்சைக்கிளிக் கூட்டம் அந்தச் சிலையைத் திருகியது. அவற்றிலேயே தேர்ச்சி பெற்ற ஒரு கிளி தன் அலகால் அழகாகக் கொத்திக் கமண்டலத்தைத் தூக்கி வந்தது.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.