அடர்ந்த மூட்டமான வாழ்க்கை மீது தங்கள் பாரத்தை ஏற்றும் மனச்சோர்வை, விசாலமான துயரங்களைப் பொருட்படுத்தாமல், பலம் மிக்க இறக்கை கொண்டு அமைதி சூழ்ந்த ஒளிமயமான களங்களை நோக்கி எழும்பக்கூடியவனே மகிழ்ச்சியானவன்.
அவன் எண்ணங்களோ காலை வேளை வானம்பாடிகள் போல் விண்ணை நோக்கி மேலெழும்பும். அவனோ வாழ்க்கைக்கும் மேல் பறந்து திரிவான், பூக்களின் பேசாத பொருட்களின் மொழி அறிவான்!
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.