நானும் என் கணவரும் சேர்ந்து வாழ்ந்ததை இங்கு மகிழ்ச்சியாகக் குறிப்பிடுகிறேன். எனக்கு அவர் நல்ல நண்பர், ஆசிரியர், வழிகாட்டி, துணைவர் என்று சொல்வேன், என்னை யோசிக்க வைத்தவர். என்னால் அவர் யோசிக்கத் துவங்கியதாக அவர் குறிப்பிடுவார். நானும் அவரும் சேர்ந்து எங்களாலான கல்விப்பணிகளை செய்தோம். பெண்களுக்கான பல்வேறு வேலைகளில் ஈடுபட்டோம். எங்கள் நண்பர்களுடன் இணைந்து சமத்துவப்பணிகள் பலவற்றை துவங்கினோம். ஒவ்வொரு வேலை செய்யும்பொழுதும் இது எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதினோம். இன்று 1897ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள், ப்ளேக் நோய் என் உயிரைத் தாக்கிவிட்டது. நாங்கள் வீட்ட வேலையைத் தொடர இதோ இனி நீங்கள்…
– சாவித்ரிபாய் ஃபூலே.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.