இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் கையால் கவிதைக்கான பொற்கிழிப் பரிசினைப் பெற்றவர். “மரப்பாச்சி” அவரது கற்பனைக் கிடங்கின் முதல் தொகுதியாய் வெளிவந்திருக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதியில் மரபும் புதுமையும் ஒன்றிணைந்து மணம் பரப்புகின்றன. கவிதை அனுபவங்கள் வாழ்க்கையின் நேசிப்பிலிருந்தும். இயற்கை அழகின் இன்பச் சுரங்கத்திலிருந்தும் ஊற்றெடுத்திருக்கின்றன. கற்பனை, தத்துவம், அழகியல், இன்பம் என அனைத்தையும் வழங்கிடும் உணர்வுப் பூக்களாய்க் கவிதைகள் மலர்ந்துள்ளன.
மரப்பாச்சி
₹65.00
SKU:
10637
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2015 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 116 |
எடை | 200 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2015 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 116 |
எடை | 200 |
மொழி |
“மரப்பாச்சி” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.