மரத்தின் மெளன அறிவுக்கு அப்பாற்பட்டு எந்த ஓர் ஒற்றை இலையும் பழுப்படைவதில்லை பாதையும் நீங்களே. பயணிப்பவரும் நீங்களே.
. உங்களில் ஒருவர் கீழே விழுகிறார் என்றால்
தடைக்கல்லைக் குறித்து தனக்கு பின்னால் வருபவர்களுக்கு எச்சரிக்கும் விதமாகவே அவர் விழுகிறார்.அது மட்டுமல்ல, முன்னால் சென்றவர்கள் தன்னைக் காட்டிலும் வேகமாகவும் உறுதியோடும் சென்ற போதிலும் தடைக்கல்லை அகற்றவில்லை என்பதால் அவர்களுக்காகவும் தான் அவர் விழுகிறார்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.