அணிலாடும் முன்றில்

200.00

SKU: 9614

பங்கு இல்லை

நூலாசிரியர்

வகை

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பக்கங்கள்

144

வெளியீடு

எடை

200 கிராம்

பங்கு இல்லை

பகிர்:

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சி சிதைந்து வரும் இன்றய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நூலாசிரியர்

வகை

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பக்கங்கள்

144

வெளியீடு

எடை

200 கிராம்

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“அணிலாடும் முன்றில்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!