அரசனாக இருந்தால் அவன் ஒரு இளவரசியைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இல்லை . நரசிம்மவர்ம பல்லவன் ஒரு சாதாரணக் குடிமகளைத்தான் திருமணம் செய்து கொண்டிருந்தான். போரில் தோல்வியே காணாத நரசிம்மவர்ம பல்லவன், புலிகேசியையே ஓட ஓட விரட்டியவன், ஒரு சாதாரணப் பெண்ணை எப்படி மணக்கலாம் என்று இவர்களாகவே அந்தப் பெண்ணைச் சேர இளவரசி, சோழ இளவரசி என்று கூறிவிடுகின்றனர். இம்மாதிரித் தருணங்களில்தான் சரித்திரம் ‘குழம்பிய குட்டை’யாகிவிடுகிறது. சரித்திரச் சம்பவங்களைத் தடம் புரளாமல் எடுத்துச் செல்வதில்தான் ஒரு சரித்திர எழுத்தாளனின் வெற்றி உள்ளது. சரித்திரச் சம்பவங்களை மாற்றாமல் கையாள வேண்டும் என்று இளம் வரலாற்று எழுத்தாளர்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.அத்திமலைத்தேவன் இரண்டாம் பாகத்திற்கு நல்ல வரவேற்பு. முதல் பாகத்தைவிட வேகம் அதிகம் என்று பலரும் கூறினார்கள்…
அத்திமலைத் தேவன் – 3
₹600.00
SKU:
10697
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2020 |
பதிப்பு | 1 |
வடிவம் | கடின பிணைப்பு |
பக்கங்கள் | 744 |
எடை | 900 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2020 |
பதிப்பு | 1 |
வடிவம் | கடின பிணைப்பு |
பக்கங்கள் | 744 |
எடை | 900 |
மொழி |
“அத்திமலைத் தேவன் – 3” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.