ஆறாம் திணை (பாகம் 2)

170.00

SKU: 9618

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

பதிப்பு

1

முதல் பதிப்பு

2021

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

183

மொழி

வெளியீடு

எடை

250 கிராம்

பகிர்:

ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கனவே புத்தகமாக வெளியிடப்பட்டது, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்று ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன் முதல் பாகத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தற்காலத்தில் பொருத்தம் இல்லாத தயாரிப்பில் உருவான 'பஃப் செய்யப்பட்ட பாக்கெட் நொறுக்கு சிற்றுண்டிகளான, சிப்ஸ், கார வகைகள், ஏரியேட்டட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை உண்ணவே இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். இவற்றால் உடலுக்கும் பலம் ஏற்படுவதில்லை. இவை நோயையும் வரவழைக்கின்றன. நாம் எதை உண்ண வேண்டுமோ அதை உண்ணாமல் உண்ணத் தகாததை உண்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றிய தெளிவு இன்மையே இதற்கெல்லாம் காரணம். மேலும், வியாபார நோக்கில் அதிக விளம்பரங்கள் செய்யும் நிறுவனங்கள் இதை நம் மேல் திணிக்கின்றன. இதைத் தெளிவாகப் போட்டில் அடித்தாற்போல விளக்குகிறார் நூல் ஆசிரியர். கூடவே பாரம்பரிய உணவுகளை சுவையாக, எந்தெந்த மாதிரி தயாரிக்கலாம், அதன் மருத்துவ குணம் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

நூலாசிரியர்

வகை

பதிப்பு

1

முதல் பதிப்பு

2021

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

183

மொழி

வெளியீடு

எடை

250 கிராம்

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“ஆறாம் திணை (பாகம் 2)” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!