இறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்) – ப.கலாநிதி :
இறை என்பது இயற்கையின் தாய்.
இயற்கை என்பது இறையின் வடிவங்களுள்
ஒன்று. கடலில் அலைகளை இறையின்
பாடலாகவும், எல்லையில்லாத பெருவானத்தை
இறையின் மனதாகவும், எரிதழலை இறையின்
குணமாகவும் பார்ப்பது, கவித்துவச் சிந்தனை
அல்ல; இறையை நேருக்கு நேராகச் சந்திக்கும்
பாதையின் முதல் தடம் அது.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.