நீதியரசர் கே. சந்துரு குறித்து அறிய விரும்புவோர் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். அரிய புகைப்படங்களோடு….
சந்துரு அவர்களின் நேர்காணல்கள், கட்டுரைகள் அவரைப்பற்றி ஐயா பழ. நெடுமாறன், ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன், தோழர் ஜி. ராமகிருஷ்ணன், தோழர் சி. மகேந்திரன், ஞாநி, ‘இந்து’ என். ராம் ஆகியோரின் கட்டுரைகள்.
இந்த நூலின் விற்பனைமூலம் கிடைக்கும் தொகை முழுவதும் திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சிக்கு அளிக்கப்படுகிறது.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.