சுஜாதா தமிழில் அறிவியலும் புனைகதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். அறிவியல் நூல்களில் ‘கணிப்பொறியின் கதை’, ‘தலைமைச் செயலகம்’, ‘சிலிக்கன் சில்லுப்புரட்சி’, செய்தி சொல்லும் செயற்கைக்கோள்கள்’, ‘அடுத்த நூற்றாண்டு’, ‘கி.பி. இரண்டாயிரத்துக்கு அப்பால்’ போன்றவை பிரசித்தம். புனைகதை இயலில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ போன்ற நாவல்களும் ‘காகிதச் சங்கிலிகள்’ போன்ற குறு நாவல்களும் ‘மத்யமர்’ போன்ற சிறுகதைகளும் கணையாழியின் கடைசிப் பக்கக் கட்டுரைகளும் ‘கடவுள் வந்திருந்தார்’, ‘அடிமைகள்’, ” ஊஞ்சல் போன்ற நாடகங்களும் உதாரணங்கள்.
ஏன்? எதற்கு? எப்படி?
₹330.00
SKU:
10443
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2020 |
கடந்த பதிப்பு | N/A |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 264 |
எடை | 300 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2020 |
கடந்த பதிப்பு | N/A |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 264 |
எடை | 300 |
மொழி |
“ஏன்? எதற்கு? எப்படி?” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹120.00 பெட்டகத்தில் சேர் -
ஆறாம் திணை (பாகம் 2)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹170.00 பெட்டகத்தில் சேர் -
ஆறாம் திணை (பாகம் 1)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹245.00 பெட்டகத்தில் சேர் -
இருமுடிச் சோழன் உலா
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹385.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.