ஓணம் பண்டிகை – பௌத்தப் பண்பாட்டு வரலாறு

175.00

SKU: 8473

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2021

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பகிர்:

கேரளத்தின் புகழ்பெற்ற ஓணம் பண்டிகையை மையப்பொருளாக எடுத்துக் கொண்டு விவாதிக்கிறது இந்நூல். கேரளா ஓணம் பண்டிகை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு காலத்தில் நிலவிய, பல்வேறு இடங்களின்/ மரபுகளின் வழியாக ஊடறுத்துச் சென்று ஒரு முடிவை எட்டியுள்ளது. இதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் பார்வையை ஆய்வு அணுகுமுறையாக இந்நூல் வரித்துக்கொண்டுள்ளது.

இந்நூலின் மாயாஜாலத் தன்மைக்கு இந்த அணுகுமுறையே காரணம். அயோத்திதாசரின் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி விவாதிப்பது ஒருவகை, அவர் கருத்துகளை ஒரு பார்வைச் சட்டமாக்கிக் குறிப்பான விஷயத்தை ஆராய்ந்து எழுதுவது மற்றொரு வகை. இந்நூல் இரண்டாம் வகையைச் சார்ந்தது. இன்று சொல்லப்போனால் பண்டிதரின் முறையியலைக் கருவியாகக் கொண்டு உள்ளூர் பண்பாட்டு நிகழ்வு பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்றுகூட இதனைக் கூறலாம்.

பண்பாட்டுக் கூறுகளைக் குறியீடுகளாகக் கொண்டு வாசிப்பது இம்முறையலின் அம்சம். அதைக் குறிப்பதற்காகவே உள்மெய் என்ற சொல்லாடல் இந்நூல் முழுவதும் கையாளப்பட்டுள்ளது. பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு இன்றைய இந்து மதம் கூறும் காரணங்களையும் பெயர்களையும் நிகழ்வுகளையும் உள்மெய்யாக வாசிப்பது இதன் பொருளாகும். இன்றைக்கு இதைப் போன்ற நிகழ்வுகளுக்கான காரணங்கள் யாவும் கதைகளாகப் கதைகளாகக் கட்டப்பட்டு வழங்கப்படுகின்றன.

 

ஓணம் பண்டிகை – பூதப் பண்பாட்டு வரலாறு – அருள் முத்துக்குமரன் – கட்டுரைகள் – நீலம்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2021

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“ஓணம் பண்டிகை – பௌத்தப் பண்பாட்டு வரலாறு” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!