இந்நாவலின் பிரமாண்டம் என்பது, பக்க அளவல்ல, கால அளவுதான். அறுநூறு வருஷத்து நீள் பயணத்தை கதாபாத்திரங்களின் வழியே, அறிந்து, உணர்ந்து, சமூக வரலாற்றின் பெரும் பரப்பை பிளந்துகொண்டு கடைசி அத்தியாயத்தின் வழியே மேலெழும் வாசகன், காலத்தை தனது சக பயணியாக உணரும் பேரனுபவத்தை அடைவான். கல்வெட்டுகள், செப்பேடுகள், அரசு ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம்முன்வைக்கப்படும் ஆள்வோர்களின் வரலாறும், வாய்மொழிக் கதைகள், குலப் பாடல்கள், சொலவடைகள் மூலம் முன்வைக்கப்படும் மக்களின் வரலாறும் ஒன்றை ஒன்று ஊடறுத்து, பரஸ்பரம் கேள்விகளை எழும்பி நிராகரித்து, துரோகம் இழைத்து, வஞ்சித்துக்கிடக்கின்றன. பொதுவான உண்மை என்று எதுவுமில்லை . ஆனால் பொதுத் தன்மையிலிருந்து மேலெழும் ஒன்றினை உண்மை என்று கண்டறிந்து சொல்வதில் முதன்மையானவனாக கலைஞனே இருக்கிறான். அதனால் தான் அவன் உருவாக்கும் இலக்கியங்கள் காலத்தைக் கடந்து பயணிக்கும் சக்தி கொண்டதாக விளங்குகிறது. மனித மனத்தை வென்றெடுக்கவும், வடிவமைக்கவும் ஆற்றல் கொண்டுள்ளது.
காவல் கோட்டம்
₹770.00
SKU:
9615
பங்கு இல்லை
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
பதிப்பு | 1 |
வடிவம் | கடின பிணைப்பு |
மொழி | |
பக்கங்கள் | 1175 |
வெளியீடு | |
எடை | 1200 |
பங்கு இல்லை
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
பதிப்பு | 1 |
வடிவம் | கடின பிணைப்பு |
மொழி | |
பக்கங்கள் | 1175 |
வெளியீடு | |
எடை | 1200 |
“காவல் கோட்டம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.