ஸ்ரீராமகாவியம் உத்தமமானது. உங்களுக்குள் உத்தம குணங்களை தோற்றுவிக்கக்கூடியது. உத்தமர்களுக்கு வழி காட்டக்கூடியது. உருவாக்கக் கூடியது.
தன்னைப்பற்றி தெளிவாகச் சிந்தித்து தன் குறைகளை தெரிந்து, புரிந்து யோசிப்பவர்கள் ஸ்ரீராமனைக் கொண்டாடுவார்கள் என்பதில் ஐயமேயில்லை.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான பெரும் சக்தி தர்மத்திலிருந்து பிறழவில்லை. இன்னா செய்தாரையும் கருணையோடு நினைக்கின்ற ஒரு மனப்பக்குவம் ஸ்ரீராமன் என்கிற மானுடனுக்கு இருந்தது.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.