சித்திரத்தில் பெண்ணெழுதி

280.00

SKU: 9532

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2022

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பகிர்:

இராஜேஸ்வரி பால சுப்பிரமணியம். லண்டனில் அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழில் இலக்கியம் படைப்பவர்.பல தரப்பட்ட பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். இலங்கையில் இரு சாகித்ய அகாடமி விருதுகள் உட்பட இந்தியாவிலும் பல விருதுகளைப் பெற்றவர். மானுட மருத்துவத்தில் முதுகலைப் பட்டம், திரைப்படத்துறை எனப் பல மேற்படிப்புக்களை லண்டனில் முடித்தவர். இவரின் படைப்புகள் கலாநிதி பட்ட ஆய்வு தொடங்கி பல ஆய்வுகளுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு மனித உரிமைப் போராளி பேச்சாளர். மூன்று மகன்களின் தாயார். இவரின் 'தில்லை ஆற்றங்கரை நாவல் ஆங்கிலத்திலும் பனிபெய்யும் இரவுகள்,' என்ற நாவல் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் ஒரு சிறுகதை பிரான்ஸ் மொழியிலும் வந்தன.இவர் ஆங்கிலத்திலும் கதைகளும் கவிதைகளையும் எழுதியவர்.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2022

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“சித்திரத்தில் பெண்ணெழுதி” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!