திருக்குறளை இயற்றிய மெய்ஞானியாரும் வாவெட்டியான் போன்ற நூல்களை இயற்றிய சித்தரும் ஒருவர் அல்ல. இவர் வேறு, அவர் வேறு என்று ஆணித்தரமாகத் தக்க சான்றுகளோடு வாதாடுபவர் உள்ளனர். அதேபோல இருவரும் ஒருவரே என்று மூர்க்கமாக வாதாடுபவர்களும் உள்ளனர். இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு முடிவு காண முயற்சிப்பது வீண் வேலை. ஆனால் சித்தரைப் பற்றி ஆராயத் தொடங்கும் போது திருக்குறளாசிரிய வம்புக்கு இழுக்காமலிருப்பதே நல்லது. ஏனென்றால் சித்தராகப் பாடிய ஞானவெட்டியான் முதலிய நூல்களில் வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்தும், சந்தம். தாழிசை, வண்ணப்பா, இசைப்பா என்று பாடல் அமைப்புகள் பலவகைப்பட்டும் காணப்படுகின்றன. குறளின் அமைதிக்கும் நதிக்கும் சிந்துக்களுக்கும் இடையே வேறுபாடு மிகமிக அதிகம்.
![தயாரிப்பு படத்திற்காக காத்திருக்கிறது](https://lemuriaenterprises.com/wp-content/uploads/2022/08/Place-600x600.png)
திருவள்ளுவர் நாதாந்தத் திறவுகோல் ஏணிஏற்றம்,குறுநூல் 51, பஞ்சரத்னம்-500
₹80.00
SKU:
10587
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2016 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 216 |
எடை | 150 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2016 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 216 |
எடை | 150 |
மொழி |
“திருவள்ளுவர் நாதாந்தத் திறவுகோல் ஏணிஏற்றம்,குறுநூல் 51, பஞ்சரத்னம்-500” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
அகஸ்தியர் 12000 என்னும் பெருநூல் காவியம் பாகம் 1
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹100.00 பெட்டகத்தில் சேர் -
அகஸ்தியர் 12000 என்னும் பெருநூல் காவியம் பாகம் 2
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹100.00 பெட்டகத்தில் சேர் -
போகர் 7000 நான்காம் காண்டம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹100.00 பெட்டகத்தில் சேர் -
குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹200.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.