ஞாலங்கண் வாலைமனோன் மணியைப் போற்றி
நன்மைபெறக் குருவருளை மனத்திலுன்னி
சீலமதாய்ச் சித்தர்பதம் பணிந்து நாளும்
சினமறவே முனிவர்களைத் தெரிசித்தேதான்
மூலமுதற் செனிக்கவே யெழுந்தவீசன்
முன்னவனை யெந்நாளு முடிவணங்கி
நூலதுவும் பஞ்ச பட்சி நுட்பமாக
நுவலுகின்றேன் போகர்பெய ரிருக்கத்தானே.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.