பின்பொரு நாள் பார்த்துக்கொண்டி சட்டென்று வளர்ந் சாப்பாட்டு இலை உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள் கூடைகளில் பயணிக்கும் ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில் தாலி கட்டிக்கொண்டு கண்கலங்கி விடைபெறுகிறார்கள்.
நண்பர்களின் தங்கைகள் இல்லாத நண்பர்களின் வீடு, முற்றத்தில் பறிக்காமல் உதிர்ந்து கிடக்கும் பவழமல்லியுடனும்; பயணிகள் இறங்கிவிட்ட ரயில் பெட்டியின் வெறுமையுடனும்; நூற்றாண்டுகள் கடந்த மலைக்குகையின் மௌனத்துடனும்; நம் முன் நிற்கிறது
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.