அது என்ன ஒரு துளி கடல் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு தெரிகிறது.ஒவ்வொரு பெண்ணின் மனமும் ஒரு துளி கடல்,அந்த கடலில்தான் எவ்வளவு போராட்ட அலைகள்.
குமுதம் சிநேகிதியில் 2005-ல் வெளிவந்த தொடர்கதை இது,இரண்டு டிராக்குகளில் சொல்லப்பட்ட இந்தக் கதை இறுதியில் ஒரு டிராக்கில் இணையும்போது உங்களுடைய புருவங்கள் மில்லிமீட்டர் சிலமீட்டர்களுக்கு உயருவது உறுதி.
இந்த நாவலில் வரும் அண்ணன் தங்கை பாசம் ரொம்பவே வித்தியாசமானது.இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பிடித்த ஒரு நாவல்.
ஒரு தூளி காதல் – ராஜேஷ் குமார் – ஆர்.கே பதிப்பகம் – நாவல்