ஆசிரியர் திரு. சாண்டில்யன் அவர்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. வரலாற்று வானில் இலக்கிய ஞாயிறாகத் திகழும் ஆசிரியர் திரு. சாண்டில்யன் புனைந்தளித்த புதினம் கடல் புறா. இதைத் தமிழ் மக்கள் மிக ஆவலுடன் புத்தக வடிவில் எதிர்பார்க்கிறார்கள். காரணம் அவருடைய வரலாற்று நவீனங்களில் வரலாறு மட்டுமே அல்லாது சுவையான கதையம்சங்கள் நிரம்பி நிற்பதனால்தான். இந்தப் புத்தகமும் அத்தகைய சுவை யான கதையம்சங்களையும், தேனில் சுவைத்தெடுத்த தமிழ்ச் சொற்கோவைகளையும் நிரப்பிக்கொண்டு கதைக் கருத்துக் கருவூலமாக உங்கள் முன் வருகிறது.
கடல்புறா
₹900.00
SKU:
10668
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2020 |
பதிப்பு | 1 |
வடிவம் | கடின பிணைப்பு |
பக்கங்கள் | 1700 |
எடை | 1300 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2020 |
பதிப்பு | 1 |
வடிவம் | கடின பிணைப்பு |
பக்கங்கள் | 1700 |
எடை | 1300 |
மொழி |
“கடல்புறா” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.