கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாரா வாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள்தான். அஞ்ஞாடி….தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல்…. பூமணியின் மொழிக் கட்டுப்பாடு. பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் ‘சொகமாக’- நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது- நாவலை வாசித்துக் கொண்டே போகலாம். இதுதான் மொழிக்கு, பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை. ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்ப இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது.
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 1066 |
Weight | 1400 |
Language |
Be the first to review “அஞ்ஞாடி…” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
You may also like
Related products
-
பொய்… பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை! – ஒரே ஒரு நாள் (இரு நாவல்களின் தொகுப்பு )
Rated 0 out of 5₹170.00 Add to cart -
இரவல் சொர்க்கம்
Rated 0 out of 5₹190.00 Add to cart -
50kg தாஜ்மஹால் – அபாய நோயாளி (இரு நாவல்கள் சேர்த்து)
Rated 0 out of 5₹195.00 Add to cart -
காணாமல் போன ஆகாயம் – இரவு நேர சூரியகாந்தி ( 2 நாவல் சேர்த்து)
Rated 0 out of 5₹275.00 Add to cart
Reviews
There are no reviews yet.