தனது அறிவாற்றலையும் பேச்சாற்றலையும் மட்டுமல்ல, ஒரு சிறந்த வழக்குரைஞருக்குரிய தர்க்க ஆற்றலையும் கையாண்டு அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் உடன்படும் இடங்கள் எவை, முரண்படும் புள்ளிகள் எவை என்பதை ஆழ்ந்த புலமையோடு ஆற்றிய அற்புதமான உரை ஏற்கெனவே குறுந்தகடுகள் வழியாகவும் திறன்பேசிகள் வழியாகவும் நூல் வடிவத்திலும் ஆயிரக்கணக்கானோரைச் சென்றடைந்திருக்கிறது.
அந்த நூல் வடிவத்தின் புதிய பதிப்பு இப்போது வெளிவருவது காலத்தின் தேவை. அதை மீண்டும் படிக்கையில் அதிலுள்ள ஒவ்வொரு வரியும் இன்றைக்கு மட்டுமல்ல, இந்துத்துவப் பாசிசம் வீழ்த்தப்படும் நாள் வரையிலும் மட்டுமல்ல, அந்த மாபெரும் மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக அர்ப்பணித்தார்களோ, அதாவது சாதியற்ற சமத்துவ சமுதாயம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் மலர வேண்டும் என்று விரும்பினார்களோ அந்த நாள் வரையிலும்கூட பொருத்தப்பாடுடையதாக இருக்கும் என்பதால் இது பிற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்.
– அறிஞர் எஸ்.வி.ராஜதுரை
Temeka –
I simply couldn’t leave your site before suggesting that
I actually enjoyed the usual information an individual provide for your visitors?
Is gonna be back incessantly in order to inspect new posts
my web site … how to get more followers on instagram, wwd.com,
🎁 Get free iPhone 15: https://rweee.com/upload/go.php 🎁 hs=dc67c48be48b67113c15aebb48d227ba* –
rtjugg