நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சி சிதைந்து வரும் இன்றய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அணிலாடும் முன்றில்
₹200.00
SKU:
9614
Out of stock
Author | |
---|---|
Category | |
Edition | 1 |
Format | Paper Back |
Language | |
Pages | 144 |
Publication | |
Weight | 200Gms |
Out of stock
Share:
Author | |
---|---|
Category | |
Edition | 1 |
Format | Paper Back |
Language | |
Pages | 144 |
Publication | |
Weight | 200Gms |
Be the first to review “அணிலாடும் முன்றில்” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.