இராஜேஸ்வரி பால சுப்பிரமணியம். லண்டனில் அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழில் இலக்கியம் படைப்பவர்.பல தரப்பட்ட பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். இலங்கையில் இரு சாகித்ய அகாடமி விருதுகள் உட்பட இந்தியாவிலும் பல விருதுகளைப்பெற்றவர். மானுட மருத்துவத்தில் முதுகலைப் பட்டம், திரைப்படத்துறை எனப் பல மேற்படிப்புக்களை லண்டனில் முடித்தவர். இவரின் படைப்புக்கள் கலாநிதி பட்ட ஆய்வு தொடங்கி பல ஆய்வுகளுக்கு எடுக்கப்பட்டிருக்கின. இவர் ஒரு மனித உரிமைப் போராளி பேச்சாளர். மூன்று மகன்களின் தாயார். இவரின் ‘தில்லை ஆற்றங்கரை நாவல் ஆங்கிலத்திலும் பனிபெய்யும் இரவுகள், ‘ என்ற நாவல் சிங்களத்திலும் வெளிவந்திருக்கின்றன.சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் ஒரு சிறுகதை பிரான்ஸ் மொழியிலும் வந்தன.இவர் ஆங்கிலத்திலும் கதைகளும் கவிதைகளையும் எழுத்துபவர்.
சித்திரத்தில் பெண்ணெழுதி
₹280.00
SKU:
9532
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Language |
Be the first to review “சித்திரத்தில் பெண்ணெழுதி” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.