உணவு மருத்துவம் நுகர்பொருள் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு மனிதகுலம் தாவரங்களைப் பேணி வளர்த்து வந்துள்ளது ஆனால் தாவரங்களின் பயன்பாடு இம்மூன்றுடன் நின்றுவிடவில்லை அது நிலைபெற்றுள்ள சமூகத்தின் பண்பாட்டோடும் வரலாற்றோடும் பிணைப்பைக் கொண்டுள்ளது வழிபாடு நம்பிக்கை சடங்கு வஐமொழிக் கதைகள் பாடல்கள் புராணங்கள் பழமொழிகள் விடுகதைகள் எழுத்தாவணங்கள் என்பனவற்றுள் இப்பினைப்பு புதைந்து கிடக்கிறது
Tamilarin Thavara Valakkarugal – A.Sivasubiramaniyan – Uyir Publication