நமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர்,
நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு, பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது. நமக்குள் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்காமல் புற உலகில் சமாதானத்தை உருவாக்குவது எளிதல்ல. நமக்குள் அமைதியை வளர்ப்பதன் மூலமே உலகில் சமாதானத்தை வளர்க்க முடியும்.
Reviews
There are no reviews yet.