என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் . தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் . . நாட்டார் தெய்வங்களின் தோற்றக் காரணங்களையும் வழிபாடுகளையும் மக்கள் திரளின் நம்பிக்கைகள் சார்ந்து எழுதியுள்ளேன் . அவை மறைமுகமான நாத்திகம் தான்
பரண்
₹140.00
SKU:
9734
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Language |
Be the first to review “பரண்” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.