ராஜுமுருகன், திருவாரூர் மாவட்டம் அபிவிருத்தீஸ்வரம் ‘கிராமத்துக்காரர். ஆனந்த விகடனில் ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றியவர். இப்போது, தமிழ்த் திரைப்பட ‘இயக்குநர். தீராத பயணங்களும் மனித மனங்களின் தரிசனங்களுமே வாழ்வான எழுத்துக்காரர்.
‘ஹாசிப் கான், தனது புதிய பாணி ஓவியங்களால் “வட்டியும் முதலும் தொடருக்கு ஒளிகூட்டியவர். கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடைக்காரர், விகடன் மாணவப் பத்திரிகையாளராக இருந்தவர். எல்லாக் ‘கணங்களையும் வண்ணங்கள் ஆக்குவதே என் விருப்பம், ‘என்பவர், இப்போது முழுநேர ஓவியர்.
Reviews
There are no reviews yet.