உணவுத் தட்டுப்பாடு இன்று உலகத்தை அச்சுறுத்துகிறது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களைச் சேர்ந்த நாற்பது நாடுகளில் இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.
உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத் தீவனமாக மாற்றப்படுகிறது. கோதுமை, சோயாமொச்சை, மக்காச்சோளம், கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன. உலகில் வாழும் மக்களில் பாதி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை . 85 கோடி மக்கள் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார்கள்
Reviews
There are no reviews yet.