ஒருபுறம் அன்பான பாசமான கணவர், இன்னொருபுறம் தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாய்தந்தை, மறுபுறம், தன்னை பெற்றமகளாய் பார்க்கும் மாமனார் மாமியார்.
இவர்களுக்கு மத்தியில் ஓர் அழகான இளம்பெண்ணான வளர்மதி தன்னுடைய அலுவலகப் பணியைப் பார்த்துக்கொண்டே போலீஸ் இன்ஃபார்மராகவும் பணியாற்றுகிறாள். போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு பல வழக்குகளில் உதவியாக இருந்து அவற்றை வெற்றி பெறச் செய்கிறாள்.
இவள் போலீஸ் இன்ஃபார்மராக இருப்பது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு யாருக்கும் தெரியாது.
இப்போது விபரீதங்கள் நிறைந்த ஒரு சர்வதேச பிரச்னை ஒன்று காவல்துறைக்கு சவால் விடுகிறது. ஆனால், யாருக்கும் பயப்படாமல் தன் சாதுர்யத்தால் சமார்த்தியமாக ஒரு சதுரங்க ஆட்டம் ஆடுகிறாள்.
வெற்றி கைக்கு எட்டியதா?
இந்த கனமான நாவலின் ஒவ்வொரு பக்கமும் உங்களுடைய இதயத்துடிப்பை எகிற வைக்கும்.
Vibirathingal Inge virkapadum – Rajesh Kumar – RK Publishing – Novel