“கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார வட்டத்துக்குள் முதன்முதலில் வந்த தமிழ்ப் புலமையின் சுவடுகளைத் தேடிச் செல்கிறது இந்த ஆய்வு. ஆங்கிலேயர்களின் இந்திய அறிவாராய்ச்சியில் தமிழும் கவனம் பெற்றது நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி என்னும் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியால்தான் . இவர்தான் திருக்குறளை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர். அதிகம் பேசப்படாத இந்த அதிகாரியின் வாழ்க்கையையும், புலமைச் செயல்பாடுகளையும் இந்த ஆய்வு பதிவுசெய்கிறது. காலனிய வட்டத்துக்குள் தமிழ்ப் புலமை எப்படி அதிகாரச் சொல்லாடலாக நிலைபெற்றது என்பதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.”
அதிகாரமும் தமிழ்ப் புலமையும்
₹280.00
SKU:
10732
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 216 |
Weight | 300 |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 216 |
Weight | 300 |
Language |
Be the first to review “அதிகாரமும் தமிழ்ப் புலமையும்” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.